[மார்ச் மாதத்தையெல்லாம் இனி வெயில் காலம் என்று அறுதியிட்டுச் சொல்லமுடியாது போல் உள்ளது. கடந்த இரு தினங்களாகச் சென்னையில் அவ்வப்போது மழை பொழிந்துகொண்டிருக்கிறது. வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு. நேற்றுக் காலை கண் விழித்ததும் உண்டான உணர்வை 2004 ஜூலையில் எழுதிய இக்கட்டுரை பிரதிபலிப்பதைத் தற்செயலாக கவனித்தேன். தமிழோவியத்தில்என்னுடைய வலைப்பதிவு இயங்கிக்கொண்டிருந்த காலத்தில் எழுதியது. நான்கு வருட இடைவெளியில் பெரிய மாறுதல்கள்ஏதுமில்லை. கனவுகள் அப்படியேதான் உள்ளன. ஒரே ஒரு வித்தியாசம். என்தம்பி இப்போதெல்லாம் செடிகளுக்கு நீர் ஊற்றுவதில்லை. அந்தப் … Continue reading பச்சைக்கனவு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed